பிப்ரவரி 3 வது வாரத்தில் போராட்டம்: மின்வாரிய ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை

ETVBHARAT 2026-01-28

Views 82

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 153-ல் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனக் கூறினர், ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS