சுற்றுப்பயணத்தின்போது சிறுவர்களிடம் உரையாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Oneindia Tamil 2020-06-26

Views 17.1K

CM Edapadi palanisamy talks with children during travel
சென்னை: "நல்லா இருக்கீங்களா எல்லாரும்.. துண்டு கட்டுங்க போதும்.. துண்டு இருக்கா வீட்டில? முகத்துல கட்டிக்குங்க.. வேற எதுவும் தேவையில்லை.. வெளியில போகும்போது முககவசத்தை தயவு செய்து போட்டுட்டு போங்க.. இது தொத்து நோய்.. ஒருத்தருக்கு வந்துட்டா குடும்பம் பூரா பரவிடும்.. என்று சுற்றுப்பயணத்தின்போது, ரோட்டோரம் திரண்டு காத்திருந்த ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார் முதல்வர் எடப்பாடியார்!

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS