கீழடி அறிக்கையை வெளியிடாவிட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம் - திருச்சி சிவா எம்.பி. எச்சரிக்கை!

ETVBHARAT 2025-06-18

Views 4

வடக்கே இருப்பவர்கள் சொல்வதெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் ஆனது. தமிழர்கள் சொல்வதெல்லாம் ஆதாரங்களின் அடிப்படையில் என்கிறபோது இதனை மத்திய அரசு மறுப்பதற்கான காரணம் என்ன? என திமுக எம்பி திருச்சி சிவா கேள்வி எழுப்பி உள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS