ஆதார் இல்லாததால் அரசு பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்: ஆட்சியரிடம் மனு அளித்த சிறுவன்!

ETVBHARAT 2025-08-12

Views 8

நரிக்குறவர் வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவன், பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தனது பெற்றோருடன் மனு அளித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS