பார்த்தால் பாறை; ஸ்கேன் செய்தால் மீன்! தூத்துக்குடியில் அதிசயித்து போன ஆராய்ச்சியாளர்கள்

ETVBHARAT 2025-12-04

Views 29

இது நீண்டகாலமாக புதையுண்டு இருந்தததால் அடர் அரக்கு சிகப்பு நிறமாக மாறியிருந்தது. வெளிர் மஞ்சள் நிறத்தையும் கொண்டிருக்கிறது. மேலும், எரியூட்டும் போது வெளியான நெடியானது மாமிசம் அல்லது உரோமம் எரிவதை போன்று இருந்தது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS